வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை 2 வாரத்துக்குள் அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை 2 வாரத்துக்குள் அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆகாய தாமரை குடிநீரை மாசுப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: