தமிழகம் வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை 2 வாரத்துக்குள் அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு Jan 25, 2021 துறை நதி வைகை மதுரை: வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை 2 வாரத்துக்குள் அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆகாய தாமரை குடிநீரை மாசுப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிப்பு: வேறு ஒரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம்
வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட சென்றபோது டிடிஆர் கீழே இறக்கி விட முயன்றதால் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை, விழுப்புரம், செங்கல்பட்டில் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி
பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது
வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!