வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி சின்னதுரை உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், குடியரசு தினத்தன்று கிராமசபை நடத்தக் கோரியும் இன்று அதிகாலை திருச்சி காஜாமலை பகுதியிலுள்ள கலெக்டர் பங்களாவை விவசாயி சின்னதுரை முற்றுகையிட்டு  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அங்கு வந்த போலீசார் விவசாயி கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Stories: