சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு: சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நல்ல நிலையில் உள்ளார். சசிகலாவுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என்றார். சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன்; அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories: