சென்னையில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை போரூர் அருகே மதனந்தபுரத்தில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற பொன்னுரங்கத்தை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை: சென்னை போரூர் அருகே மதனந்தபுரத்தில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற பொன்னுரங்கத்தை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளது. ஜன.16-ல் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு மழையால் ஒத்திவைக்கப்பட்டு 23-ல் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: