அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதி

டெல்லி: அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அஞ்சல் துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Stories: