பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிதொடக்கம்

மதுரை: பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மகாலிங்க சாமி கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Related Stories: