பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று இந்தியாவில் 109 பேருக்கு உறுதி

டெல்லி: பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று இந்தியாவில் 109 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: