போகிப் பண்டிகையின் போது விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டம்

சென்னை: போகிப் பண்டிகையின் போது விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குமிமிடிப்பூண்டியில் பழைய பொருட்களுடன் சட்ட நகலும் சேர்த்து எரிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் வேளாண் சட்ட நகல்கள் தீயில் போட்டு கொளுத்தப்பட்டன.

Related Stories: