அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை அடுத்து 70,000 டிவிட்டர் கணக்குகள் முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை அடுத்து 70,000 டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டும் வகையில் தகவல்களை பரிமாறியதால் டிரம்ப் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories: