கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு: கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் இந்திய- இலங்கை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்திய துணை தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ் மறைமாவட்ட ஆயர்கள் அடங்கிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: