அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி; அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: