சென்னை அம்பத்தூர் அரசு மகளிர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறியல்

சென்னை: சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மடிக்கணினி வழங்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2017, 2018-ல் 12-ம் வகுப்பு படித்த தங்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: