ஜம்மு - காஷ்மீர்: ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ரஜோரி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு, இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளனர்.

Related Stories: