தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்!: மராட்டிய அரசு

மும்பை: தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பாண்டரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: