ஈரோட்டில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து 2-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி

ஈரோடு: ஈரோட்டில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து 2-வது நாள் பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கினார். அம்மா கிளினிக்கில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பார்க்கலாம் என முதல்வர் கூறினார். ஒரே நேரத்தில் 2,000 அம்மா கிளினிக்குகளை திறந்து சாதனை படைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Stories: