சிட்னியில் நாளை நடைபெறும் ஆஸி.க்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்டில் நடராஜன் இடம்பெறவில்லை

சிட்னி: சிட்னியில் நாளை நடைபெறும் ஆஸி.க்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்டில் நடராஜன் இடம்பெறவில்லை. ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித், கில், விஹாரி, பந்த் ஆகியோர் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்களாக புஜாரா, அஸ்வின், ஐடேஜா, சிராஜ், சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

Related Stories: