கேரளாவில் பரவிய புதிய கொரோனா

கொச்சி: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வீரியமிக்க உருமாற்ற கொரோனா வைரஸ் கேரளாவில் நேற்று பரவியது. இங்கிலாந்தில் இருந்து கேரளாவுக்கு வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில் நேற்று 38 பேராக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: