சென்னை: ஆந்திர மாநில தெலுங்குதேச எம்.எல்.சி.யை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு பெங்களூருவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று இரவு வந்தது. இதில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த தெலுங்குதேச கட்சி எம்.எல்.சி. பி.டெக் ரவி என்ற ரவீந்திரா ரெட்டி சென்னை வந்திருந்தார்.