திண்டுக்கல்லில் சடலத்தை வைத்து 22 நாட்களாக பிரார்த்தனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 22 நாட்களாக வீட்டிலேயே பாதுகாக்கப்பட்ட பெண் காவலரின் சடலம். மீண்டும் உயிர்த்தெழுவார் என நம்பிக்கையில் உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories: