சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதத்திற்கு நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக இருக்கும எனவும் கூறியுள்ளது.

Related Stories: