குற்றம் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் Dec 29, 2020 துபாய் சென்னை விமான நிலையம் சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய தங்கம் உள்ளிட்ட ரூ.47.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை