பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Related Stories: