மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் ரூ.15 லட்சம் கொள்ளை

மதுரை: மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக பணிமனை மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். கொள்ளை தொடர்பாக முதல்கட்டமாக பாண்டியராஜன், செல்வம், சென்றாயன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: