நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தபால் தலை உபி.யில் பரபரப்பு

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்கள் தங்களது உருவம், விருப்பமானவர்களின் உருவம், தயாரிப்புக்கள் பொறிக்கப்பட்ட தபால் தலைகளை தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்பித்து பெறும் வசதி உள்ளது. இந்நிலையில் கான்பூரில் மர்ம நபர் ஒருவர் 600ஐ கட்டணமாக செலுத்தி நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படத்தை கொடுத்து அவர்களது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: