பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர் நியமனம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணை

சென்னை: பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர் நியமனம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ஜனவரி 19-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளோர், தகுதியில்லாதவர்கள் அறங்காவலர்காளக நியமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: