ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமது அன்புத்தாயாரை இழந்துவாடும் ஏ.ஆர்.ரகுமானுக்கும், அவரது குடுமபத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: