தென்காசியில் சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த 4 குழந்தைகள் மீட்பு

தென்காசி: தென்காசியில் சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையுடன் இனைந்து பசி இல்லா தமிழகம் என்ற அமைப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2 பெண்கள், 4 குழந்தைகளை  மீட்டு காவல் துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: