வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினத்தில் வீரதீரம், தியாகத்தை போற்றி வணங்குகிறேன்!: முதல்வர் பழனிசாமி

சென்னை: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினத்தில் வீரதீரம், தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிவுடன் எதிர்த்து போராடியவர் ராணி வேலுநாச்சியார் என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: