ஆந்திர மாநிலம் அனந்தபூரில் எஸ்பிஐ வங்கி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

அனந்தப்பூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் எஸ்பிஐ வங்கி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தர்மாவரம் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் சேவை மையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சினேகலதா எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: