இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடத்தில் முதல்முறையாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெற இருந்த இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: