காஞ்சிபுரம் மாவட்டத்தில் 300 சவரன் நகை கொள்ளை வழக்கில் 2 காவலர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்காவார்சத்திரத்தில் 300 சவரன் நகை கொள்ளை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11-ம் தேதி மகேந்திரன் என்பவரிடம் 300 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 2 காவலர்கள் கைதாகியுள்ளனர். செங்கல்பட்டு மானாமதி காவல் நிலைய காவலர் தமிழ், திருக்குழுக்குன்றம் காவல் நிலைய காவலர் கதிர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

Related Stories: