குற்றம் மதுரை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Dec 23, 2020 மதுரை விமான நிலையம் மதுரை: மதுரை விமான நிலையத்தில் மர அரவை இயந்திரத்தில் மறைத்து கடத்திய ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 350 கிராம் தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த பாம்பனை சேர்ந்த இளைஞரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை