பெரம்பலூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் வங்கி மேலாளர் சத்யராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். .

Related Stories: