வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு Dec 23, 2020 மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்ந்து 46,238 புள்ளிகளை தொட்டது. இன்போசிஸ், சன்பார்மா, எஸ்.பி.ஐ. இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் பங்குகளும் விலை அதிகரித்துள்ளன.
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை
ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி வேட்பாளரை சிக்க வைத்த முக்கிய தலைகளின் சதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி