திருச்சியில் விற்கப்பட்ட பீகார் மாநில சிறுவர்கள் 3 பேர் மீட்பு

திருச்சி: திருச்சி கார் உதிரிபாக நிறுவனத்தில் பணிபுரிவதற்காக விற்கப்பட்ட பீகார் மாநில சிறுவர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளார். சிறுவர்களை பீகாரில் இருந்து வாங்கிவந்து திருச்சியில் விற்ற இடைத்தரகர்கள் இருவர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: