நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி உத்தரவு

நேபாளம்: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார். நேபாள பிரதமர் சர்மா ஒலி தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: