கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்

கோவை: கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். கடைகளில் நின்று கொண்டிருந்த மக்களிடம் முகக்கவசம் அணிய ஆளுநர் அறிவுரை வழங்கினார்.

Related Stories: