நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் காட்டுயானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கடையடைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் காட்டுயானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பந்தலூரில் யானை தாக்கி தந்தை, மகன் இறந்ததை அடுத்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: