உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்கப் புதையலை அரசிடம் ஊர்மக்கள் ஒப்படைத்தனர். கோயில் கமிட்டி நிர்வாகத்திடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து புதையலை ஒப்படைத்தனர். நீண்ட இழுபறிக்கு பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்கப் புதையல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: