சென்னை கோட்டூர்புரம் தாய்-மகள் மர்ம மரண வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது

சென்னை: சென்னை கோட்டூர்புரம் தாய்-மகள்  மர்ம மரண வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 -ம் தேதி கோட்டூர்புரத்தில் பேராசிரியர் கல்பனா, மூத்த மகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தலைமறைவாக இருந்த கிருஷ்ணனை போலீசார் கைதுசெய்து அவரது இரண்டாவது மகளை மீட்டுள்ளனர்.

Related Stories: