சென்னையில் சொகுசு கார்களுக்கு லோன் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் கைது..!!

சென்னை: சென்னையில் சொகுசு கார்களுக்கு லோன் தருவதாகக் கூறி ரூபாய் 1.5 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ப்பரேஷன் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் வெங்கடராமனை போலீசார் கைது செய்துள்ளனர். 2013ம் ஆண்டு முதல் பல வங்கிகளில் பணியாற்றி வெங்கட்ராமன் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related Stories: