லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் காய்கறிகள், நுங்கு பறிமுதல்

கோவை: கோவை க.க.சாவடி லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் காய்கறிகள், நுங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனை சாவடியில் சரக்கு லாரிகளிடம் காய்கறிகளை லஞ்சமாக  பெறுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: