பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் பதிவுகளை பதிவு செய்ய அனுமதி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் பதிவுகளை பதிவு செய்ய சிபிஐக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ், மணிவண்ணன் ஆகியோரின் குரல் மாதிரியை பதிவு செய்ய கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை பரிசோதனை குடம் வழங்கும் தேதியில் 5 பேரையும் அழைத்து குரல் மாதிரியை பதியலாம் என கூறியுள்ளனர்.

Related Stories: