புரெவி புயல் முன்னெச்சரிக்கை பற்றி தமிழக, கேரள முதல்வர்களுடன் தொலைபேசி மூலம் அமித்ஷா பேச்சு !

டெல்லி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடன் தொலைபேசி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். மேலும், இரு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும்ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: