8 மாதங்களுக்கு பின் பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை

திருவள்ளூர்: கொரோனா பாதிப்பால் 8 மாதங்களுக்கு பின் கல்லூரிக்கு மீண்டும் மாணவர்கள் வருகை தந்துள்ளார். முதுகலை அறிவியல் ஆய்வக பயிற்சிகளுக்காக பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். 8 மாதங்களுக்கு பின்ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: