தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து

மதுரை: தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போல சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்படுகின்றன என உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

Related Stories: