தமிழகம் தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 சிலைகள் தலைவர்கள் உயர் நீதிமன்றம் மதுரை: தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போல சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்படுகின்றன என உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு
தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: முதல்வர் எடப்பாடி தலைமையில் பிரமாண்ட விழா
நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றினார்: முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி