புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கான முழு அளவிலான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், முக்கியமான சில வெளிநாட்டு நகரங்களுக்கு அது இடைநில்லா சேவையை வழங்கி வருகிறது.
புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கான முழு அளவிலான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், முக்கியமான சில வெளிநாட்டு நகரங்களுக்கு அது இடைநில்லா சேவையை வழங்கி வருகிறது.