பரவலாக மழை பெய்தும் வறண்டு காணப்படும் உத்திரமேரூர் ஏரி

காஞ்சிபுரம்: நிவர் புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் உத்திரமேரூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. 20 அடி கொண்ட உத்திரமேரூர் ஏரியில் தற்போது 7 ஆதி மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது.

Related Stories: