சமயபுரத்தில் நவம்பர் 29ம் தேதி திருக்கார்த்திகை அன்று நடைபெற இருந்த அம்மன் வீதியுலா ரத்து

திருச்சி: திருச்சி சமயபுரத்தில் நவம்பர் 29ம் தேதி திருக்கார்த்திகை அன்று நடைபெற இருந்த அம்மன் வீதியுலா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உள்பிரகாரம் வலம் வருதல் நடைபெறும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: