இந்தியா ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு Nov 23, 2020 உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எஸ்.நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு பேரறிவாளன் பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!!
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு